ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் மேலும் ஒருவர் பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 289-ஆக உயர்ந்துள்ளதாக கட்டாகின் எஸ்சிபி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் மேலும் ஒருவர் பலியான நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 289-ஆக உயர்ந்துள்ளதாக கட்டாகின் எஸ்சிபி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.